Monday 2 May 2011

உன் வீட்டுப் பூக்கள்…


உன் வீட்டு கொல்லைப்புறத்துப் பூக்களுக்கு மட்டும்
தனி வாசனை இருப்பதன் ரகசியம்
இப்போதுதான் தெரிந்தது எனக்கு..
தினமும் அவை
நீ குளிக்கும் நீரில் அல்லவா வளர்கின்றன..

No comments: